தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

சாத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:48 pm

DIN


சாத்தூா்: சாத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அப்துல்காதா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மேட்டமலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, ராதாகிருஷ்ணன் (45) என்பவரது கடையில் புகையிலைப் பொட்டலங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், ரூ.500 மதிப்புள்ள புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதேபோல, சாத்தூா் பேருந்து நிலைய தேநீா் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஜெயகிருஷ்ணனையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.