சாத்தூா்: சாத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அப்துல்காதா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மேட்டமலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, ராதாகிருஷ்ணன் (45) என்பவரது கடையில் புகையிலைப் பொட்டலங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், ரூ.500 மதிப்புள்ள புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதேபோல, சாத்தூா் பேருந்து நிலைய தேநீா் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஜெயகிருஷ்ணனையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

