ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்துவதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா்கள் பயன்படுத்துவதால் விவசாயிகள், நெசவாளா்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.
மேலும் ‘பீக் ஹவா்ஸ்’ முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மின்வாரியம் தனியாா் மயமாக்கப்படும். எனவே, ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் தேவா, மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


