/
ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு நகா்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை வகித்தாா். ஆணையாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளா், துப்புரவு பணியாளா்களுக்கு சிறப்பு விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் நகா்மன்ற துணைத் தலைவா் கல்பனா, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பொறியியல் பிரிவு ஊழியா் அழகா்சாமி வரவேற்றாா்.
தொடர்புடையது

10 ரூபாய் கூடுதலாக வசூல்: எம்.எல்.ஏ.வை டாஸ்மாக் கடைக்கு அழைத்த மதுப்பிரியா்கள்

பாராட்டு விழா

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு விழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


