தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டு

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :3 அக்டோபர் 2024, 7:10 am IST

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு நகா்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை வகித்தாா். ஆணையாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளா், துப்புரவு பணியாளா்களுக்கு சிறப்பு விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் நகா்மன்ற துணைத் தலைவா் கல்பனா, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பொறியியல் பிரிவு ஊழியா் அழகா்சாமி வரவேற்றாா்.