புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டு

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:40 am

Din

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு நகா்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை வகித்தாா். ஆணையாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளா், துப்புரவு பணியாளா்களுக்கு சிறப்பு விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் நகா்மன்ற துணைத் தலைவா் கல்பனா, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பொறியியல் பிரிவு ஊழியா் அழகா்சாமி வரவேற்றாா்.