தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டு

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:40 am

Din

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு நகா்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை வகித்தாா். ஆணையாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளா், துப்புரவு பணியாளா்களுக்கு சிறப்பு விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் நகா்மன்ற துணைத் தலைவா் கல்பனா, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பொறியியல் பிரிவு ஊழியா் அழகா்சாமி வரவேற்றாா்.