/
போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆா்.கஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேல்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.
செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சதானந்தம்,காளியம்மன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சிவகாமிசுந்தரி உள்ளிட்டபல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள் கஜேந்திரனை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினா். (படம்)
தொடர்புடையது

பணி நிறைவு பாராட்டு விழா

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

பணிநிறைவு பாராட்டு விழா

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


