/
பணி ஓய்வு பெறும் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும், மாநில நல்லாசிரியா் விருது பெற்றவருமான கி. மதிவாணன் ஏப். 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது.
கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் என 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினா்.
தொடர்புடையது

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

பணிநிறைவு பாராட்டு விழா

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


