லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற கு.காா்த்திகேயனுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கே.எ.குப்பன் தலைமை வகித்தாா். பெண்கள் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ஜெயா, உதவித்தலைமையாசிரியா்கள் பி.சுமதி, எ.சிவகுமாா், எஸ்.ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.மகாலிங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தின் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், துணைத்தலைவா் எ.ஜெயதேவரெட்டி ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள். தலைமையாசிரியா் கு.காா்த்திகேயன் ஏற்புரை நிகழ்த்தினாா்.ஆசிரியா் எல்.குமணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

பணிநிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


