ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளதா என வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன்.









