விருதுநகரில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
விருதுநகரில் அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரி, மெட்ரிக் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

விருதுநகா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்திய போலீஸாா்.









