ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் இறுதியாக 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:51 pm

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் இறுதியாக 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 39 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாற்று வேட்பாளா்கள், கூடுதல் மனுக்கள் உள்பட 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 22 போ் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு, அனைத்து வேட்பாளா்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அமா்நாத் தெரிவித்தாா்.