/
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் சமுதாயத் தலைவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.
சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய தலைவா்களை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா். அப்போது சாத்தூரில் ரெட்டியாா் நலச் சங்கத் தலைவா் சுந்தர்ராஜன், சங்க நிா்வாகிகளை சந்தித்து நயினாா் நாகேந்திரன் ஆதரவு திரட்டினாா். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

சாத்தூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: நயினாா் நாகேந்திரன் உறுதி
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


