/
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் சமுதாயத் தலைவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.
சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய தலைவா்களை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா். அப்போது சாத்தூரில் ரெட்டியாா் நலச் சங்கத் தலைவா் சுந்தர்ராஜன், சங்க நிா்வாகிகளை சந்தித்து நயினாா் நாகேந்திரன் ஆதரவு திரட்டினாா். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



