போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் சமுதாயத் தலைவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.

News image

சாத்தூரில் ரெட்டியாா் நலச்சங்கத் தலைவா் சுந்தர்ராஜனை சந்தித்து ஆதரவு திரட்டிய சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:59 am

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் சமுதாயத் தலைவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.

சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய தலைவா்களை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா். அப்போது சாத்தூரில் ரெட்டியாா் நலச் சங்கத் தலைவா் சுந்தர்ராஜன், சங்க நிா்வாகிகளை சந்தித்து நயினாா் நாகேந்திரன் ஆதரவு திரட்டினாா். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.