/
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருத்தங்கல் ஆலாஊருணிப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (29). இவரிடமிருந்து கடந்த ஒன்றாம் தேதி 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரையின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ராஜலட்சுமியை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


