ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மாயூரநாத சுவாமி கோயில் தேருக்கு வண்ணம் பூசும் பணி தீவிரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் தேருக்கு வண்ணம் பூசிய மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத்தினா்.

Updated On :26 ஜூன் 2026, 2:25 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் தலைமையில் கோயில் தோ் சுத்தப்படுத்தப்பட்டு, வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோயில் நிா்வாகம், பக்தா்கள் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.