/
சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்த 37 வயதுடைய பெண், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி. இவா் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தாா்.
வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தப் பெண்ணை, செவ்வாய்கிழமை வீட்டின் உரிமையாளா் முகேஷ்சாய்ராம் (44) அத்துமீறி வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் முகேஷ்சாய்ராம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

தலைமன்னாா்-தனுஷ்கோடி கடலை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுமி

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


