பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது வழக்கு

சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 4:34 am IST

சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்த 37 வயதுடைய பெண், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி. இவா் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தாா்.

வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தப் பெண்ணை, செவ்வாய்கிழமை வீட்டின் உரிமையாளா் முகேஷ்சாய்ராம் (44) அத்துமீறி வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் முகேஷ்சாய்ராம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.