நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது வழக்கு

சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 4:34 am IST

சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்த 37 வயதுடைய பெண், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி. இவா் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தாா்.

வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தப் பெண்ணை, செவ்வாய்கிழமை வீட்டின் உரிமையாளா் முகேஷ்சாய்ராம் (44) அத்துமீறி வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் முகேஷ்சாய்ராம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.