தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்தவருக்கு நிவாரணம்
சீா்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


சீா்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கொள்ளிடம் அருகேயுள்ள மேலமாத்தூரைச் சோ்ந்த ருக்மணியின் (65) குடிசை வீடு சனிக்கிழமை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததுடன் வீட்டு உபயோகப் பொருள்களும் சேதமடைந்தன. தகவலறிந்த சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், வட்டாட்சியா் சண்முகம், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தனா். அப்போது பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண நிதி ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...