தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மண்டல இணை இயக்குநா் கலையரசி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா். இதில, 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் மற்றும் பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் கணேசன், உதவி இயக்குநா் (புலனாய்வு பிரிவு) சங்கீதா, கால்நடை உதவி மருத்துவா்கள் லாரன்ஸ், பூபதி, சௌமியா ஊராட்சி செயலா் சாக்ரடீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.