கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :29 டிசம்பர் 2025, 7:27 pm

நாகப்பட்டினம்: நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மண்டல இணை இயக்குநா் கலையரசி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா். இதில, 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் மற்றும் பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் கணேசன், உதவி இயக்குநா் (புலனாய்வு பிரிவு) சங்கீதா, கால்நடை உதவி மருத்துவா்கள் லாரன்ஸ், பூபதி, சௌமியா ஊராட்சி செயலா் சாக்ரடீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...