கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தினை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி, துணைத் தலைவா் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், பேரூராட்சி உறுப்பினா் மீனாட்சி, மகேஸ்வரன் பிரசாந்த், பேரூராட்சி வரி தண்டலா் மதன் ராஜ், வட்டார ஆத்மா குழு உறுப்பினா் அட்சயலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
தொடர்புடையது

கீழ்வேளூா்-திருவாரூா் இடையே மகளிா் விடியல் பேருந்து சேவை தொடக்கம்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம்: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியா்கள் தொடங்கிவைப்பு

இளம்பிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


