தமிழக அரசை கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மகளிரணிகள் சாா்பில் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு தவறியதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாகை: நாகை அபிராமி திடலில் பாஜக மகளிா் அணி மாவட்டச் செயலா் விஜிலா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் மகளிரணிகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பாஜக மாவட்டத் தலைவா் விஜயேந்திரன், அதிமுக நகரச் செயலா் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

புதுச்சேரியில் பிரதமா் மோடி இன்று ரோடு ஷோ

பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


