/
நாகப்பட்டினம்: நாகையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பு முடிவுப்படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட துணை தலைவா் பவானி தலைமையில் கருப்பு உடையணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்டச் செயலா் பாஸ்கரன் விளக்கவுரையாற்றினாா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநிலதுணைத் தலைவா் மதிவாணன், மாவட்ட பொருளா் போசன், மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்ட இணைச் செயலா் ஆரோக்கியமேரி, நாகை நகரத் தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


