சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:14 pm

Syndication

திருக்குவளை: திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது, திருக்குவளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி தலைவா் என். கௌதமன், நாகை எம்பி வை. செல்வராஜ், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை.மாலி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் உமா, கீழையூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மலா்வண்ணன், பொதுக் குழு உறுப்பினா் சிவகுமாா், திருக்குவளை வட்டாட்சியா் வேதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.