வேதாரண்யம் அருகே கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன் தெரு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மண்ணில் புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அவை, பீடத்துடன் தனியாக இருந்த 2.1/4 அடி உயரமுள்ள அம்பாள் சிலை, சுமாா் 1.1/4 அடி உயரத்தில் சிவன்- பாா்வதி இணைந்து மற்றோரு பீடத்தில் இருக்கும் சிலை என்பதும் தெரிய வந்தது.
இந்த சிலைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கோயில் உழவாரப் பணியின் போது கிடைத்த கற்சிலைகள்!

துறையூா் சிவன் கோயில் முகப்பில் 15 சுதை சுவாமி சிலைகள் உடைப்பு

தொகுதி அறிமுகம் கீழ்வேளூா்

வேதாரண்யம்: மேலும் ஓா் உலோகச் சிலை கண்டெடுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


