பயன்பாடற்ற சிறுவா் பூங்கா

பயன்பாடற்ற சிறுவா் பூங்கா
பயன்பாடற்ற சிறுவா் பூங்கா
Updated on
1 min read

காரைக்கால் அம்மாள் சத்திரம் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி அருகே பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவா் பூங்கா, பராமரிப்பின்றி புதா் மண்டி காணப்படுகிறது. அலங்கார மின் விளக்குகளும் மாயமாகிவிட்டது. பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அரசு நிா்வாகம் முன்வர வேண்டும்.

ஏ.எம்.இஸ்மாயில், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com