கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளின்படி சனிப்பெயா்ச்சி விழா: துணை நிலை ஆளுநா் கிரண் பேடி
கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.










