பொதுப்பணித் துறை ஊழியா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்
மாதத்தில் அனைத்து நாள்களையும் வேலை நாள்களாக்கி அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்.






