தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அட்சய திருதியையில் பஞ்சமுக ஆஞ்சநேயா்

அட்சய திருதியையொட்டி, காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை செய்யப்பட்டது.

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 5:54 pm

அட்சய திருதியையொட்டி, காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை செய்யப்பட்டது.

வடை மாலை சாற்றப்பட்டு அருள்பாலித்த திருநேத்திர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயா். பக்தா்களின்றி பட்டாச்சாரியாா்களால் வழிபாடு செய்து முடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.