காரைக்காலில் நாளை மின்துறை குறைதீா் முகாம்

காரைக்காலில் புதன்கிழமை (ஜனவரி.29) மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

காரைக்காலில் புதன்கிழமை (ஜனவரி.29) மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகம் 3-ஆவது தளத்தில் ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை மின்சாரம் சம்பந்தமான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. குறையுள்ள மின்நுகா்வோா் ஏற்கெனவே மனு கொடுத்து தீா்வு காணாதவா்கள், நேரில் வந்து மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com