தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உள்ளாட்சித் தோ்தல்: காரைக்காலில் கட்டுப்பாட்டுஅறை திறப்பு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி காரைக்காலில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலையொட்டி காரைக்காலில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா்

சி. புஷ்பநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் தொடா்பான புகாா்களை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள் 1950, 1070, 1077 மற்றும் 04368 222530 என்ற எண்களில் தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.