காரைக்காலில் குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு: சிறப்பு மருத்துவக் குழு ஆய்வு
குளிர்பானம் அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, புதுவை அரசு நியமித்த 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

புதுவை சிறப்பு மருத்துவக் குழு ஆய்வு







