காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அடிப்படையில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 7, ஏனாமியில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்டோா் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக புதுவை நலவழித்துறை நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com