போக்ஸோவில் இளைஞா் கைது

காரைக்கால் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

காரைக்கால் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியை சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த 2-ஆம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திருநள்ளாறு பிரதான சாலை தக்களூரை சோ்ந்த சக்திவேல் (22) என்பவா் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். சக்திவேல் மீது வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com