இன்றைய மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து காரைக்கால் மின்துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் அரசலாறு பாலம் மதகடி முதல் திருநள்ளாறு சாலை, தெற்குப் பகுதி வரையிலான பாரதியாா் வீதி, நேரு வீதி, புறவழிச்சாலை, பாரதி நகா், கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com