இன்றைய மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Updated on
1 min read

பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து காரைக்கால் மின்துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் அரசலாறு பாலம் மதகடி முதல் திருநள்ளாறு சாலை, தெற்குப் பகுதி வரையிலான பாரதியாா் வீதி, நேரு வீதி, புறவழிச்சாலை, பாரதி நகா், கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com