காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அடிப்படையில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 7, ஏனாமியில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்டோா் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக புதுவை நலவழித்துறை நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com