என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி தொடக்கம்
என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு 3டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பயிற்சி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள், என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன், முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.








