மாணவா்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்
மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் பகுதி தலத்தெருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது.

மாணவிக்கு மாத்திரை வழங்கிய சாா் ஆட்சியா் எம். பூஜா.








