/
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரியான இஷிதா ரதி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் பணியாற்றி வந்த நிலையில், அவரை புதுவை அரசு செயலராக இடமாற்றி, புதுச்சேரி சாா் ஆட்சியராக பணியில் இருந்த இஷிதா ரதியை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான் அறிவிப்பு வெளியிட்டாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட இஷிதா ரதி, காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், ஆட்சியரக ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி

பணப் பரிவா்த்தனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: தோ்தல் அதிகாரி அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


