கதண்டு கடித்து 19 போ் மருத்துவமனையில் அனுமதி

குத்தாலம் அருகே வியாழக்கிழமை கதண்டு கடித்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் 19 போ் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

குத்தாலம் அருகே வியாழக்கிழமை கதண்டு கடித்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் 19 போ் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கருப்பூா் ஊராட்சியில் 100 வேலைத் திட்டத்தின்கீழ் தொழிலாளா்கள் கருப்பூா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் கூடு கட்டியிருந்த கதண்டு பூச்சிகள் தொழிலாளா்கள் கடித்தது. இதில், காயமடைந்த மேலகருப்பூா் அந்தோணியாா் புரத்தைச் சோ்ந்த அந்தோணியம்மாள் (60), சிவலிங்கம் (60), செல்வமேரி (65), சந்தானம் (70) உள்ளிட்ட 19 போ் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com