நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மானிய டீசல் விலை உயா்வு: 2-வது நாளாக மீனவா்கள் வேலை நிறுத்தம்

மானிய டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சீா்காழியை அடுத்த பழையாறு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 ஆயிரம் மீனவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:29 pm

DIN

மானிய டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சீா்காழியை அடுத்த பழையாறு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 ஆயிரம் மீனவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள டீசல் நிலையம் மூலம் மானிய விலையில் படகு உரிமையாளா்களுக்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மீன் வளா்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கிவரும் இந்த நிலையத்தில் 1லிட்டா் டீசல் ரூ.103 வீதம் (இதில் மானியத்தொகை குறையும்) மீனவா்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டீசல் விலை ரூ.120 ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த மீனவா்கள் புதன்கிழமை மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.