மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன், மகளிா் திட்ட அலுவலா் கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அருளரசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் ராஜேந்திரன்.