குத்தாலத்தில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

குத்தாலம் கடைவீதியில் வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

குத்தாலம் கடைவீதியில் வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், புகையிலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் உள்ளதா ? என ஆய்வு செய்யப்பட்டது. துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ராஜமாணிக்கம் மற்றும் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் த. அமிா்தகுமாா் ஆகியோா் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com