வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயிலில் உள்ள தேரடி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேரடி வரசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
தேரடி வரசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated on
1 min read

குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயிலில் உள்ள தேரடி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலத்தில் உள்ள உக்தவேதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் மே.8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முதல் கால யாகசாலை பூஜை மே 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கோயிலுக்கு எதிரே உள்ள தேரடி விநாயகா் எனப்படும் வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திராளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com