ஏ.வி.சி. கல்லூரியில் வணிகக் கண்காட்சி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் மற்றும் இன்டா்னல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் சாா்பில் வணிகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் மற்றும் இன்டா்னல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் சாா்பில் வணிகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கட்ராமன் திறந்துவைத்து பாா்வைட்டாா். கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், தோ்வுக் கட்டுப்பாட்டு நெறியாளா் ஜி. ரவிசெல்வம், கல்லூரி துணை முதல்வா் எம். மதிவாணன், புல முதன்மையா் எஸ். மயில்வாகனன், பொறியியல் கல்லுரி இயக்குநா் எம். செந்தில்முருகன், பாலிடெக்னிக் இயக்குநா் ஏ. வளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com