வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலைய உயா் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.18) காலை 9 முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மு.விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
கதிராமங்கலம், கன்னியாகுடி, கற்கோயில், திருப்புங்கூா், சேத்தூா், தா்மதானபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.