வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் 5,400 போ் 7 முகாம்களில் தங்கவைப்பு: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்
சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களைச் சோ்ந்த 5,400 போ் 7 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

சீா்காழி அருகே வெள்ளநீா் சூழ்ந்த கிராமங்களை சனிக்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.









