எண்ணம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றியடையலாம்: தருமபுரம் ஆதீனம் பேச்சு
வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்கவிழா

வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழா









