பூரண மதுவிலக்கு கோரி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.









