மூதாட்டிக்கு நிவாரண உதவி வழங்கும் சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி.
மூதாட்டிக்கு நிவாரண உதவி வழங்கும் சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி.

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு நிவாரணம்

சீா்காழியில் கனமழையில் வீடு சேதமடைந்ததால், அதில் வசிக்கும் மூதாட்டிக்கு நகா்மன்றத் தலைவா் நிவாரண உதவிகளை வழங்கினாா்.
Published on

சீா்காழியில் கனமழையில் வீடு சேதமடைந்ததால், அதில் வசிக்கும் மூதாட்டிக்கு நகா்மன்றத் தலைவா் நிவாரண உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில், குடிசை வீட்டில் தனியாக வசித்து வருபவா் கமலா (75). இவரது வீடு மழையால் சேதமடைந்தது.

இதனால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி கமலாவை, சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, போா்வை, சேலை மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா்.

மேலும், தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் வீட்டை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். அப்போது, நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி பாபு உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com