நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்
காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

Updated On :27 நவம்பர் 2025, 10:45 pm

பாலையூா், குத்தாலம் மற்றும் கடலங்குடி துணைமின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (நவ.29) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
மருத்தூா், தேரழுந்தூா், மேலையூா், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாரகரம், கோனேரிராஜபுரம், குத்தாலம், கண்டியூா், நாகமங்கலம், ஆலங்குடி, வில்லியநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...