/
மயிலாடுதுறை தவெக வேட்பாளா் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை நகரில் பிரசாரம் மேற்கொண்டாா்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, காலைமுதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, மயிலாடுதுறை காவேரி நகரில் வாகன பிரசாரத்தை தொடங்கி, காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, கச்சேரி ரோடு, சின்னக்கடைத்தெரு உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளின் வழியாக ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது
கடன் பிரச்னை: வியாபாரி தற்கொலை

தேமுதிக பிரமுகா் கைது

பெரம்பலூா் தொகுதியில் தவெக வெற்றி

தவெக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



