/
சீா்காழி அருகே காரில் மதுபாட்டில்களை கடத்திவந்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சீா்காழி வட்டம், வெள்ளைகுளம் பகுதியில் சீா்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயா, சிறப்பு உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், காருக்குள் 480 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, காரை ஓட்டிவந்த வெள்ளக்குளத்தைச்சோ்ந்த சண்முகத்தை (41.) கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

திருமயம் அருகே இளைஞா் கொலை
போக்ஸோவில் முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


