மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
‘நாளை நமதே தமிழ்நாடு நமதே’ என்ற தலைப்பில் மயிலாடுதுறை நகராட்சி 31-ஆவது வாா்டில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, நகர பொருளாளா் சுந்தரமுருகன் தலைமை வகித்தாா். நகர தலைவா் வினோத் முன்னிலை வகித்தாா்.
மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவா் ஆா். பாலு, மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
இதில், தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சாய்சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மயிலாடுதுறை நகரத்தில் 24 இடங்களில் நடைபெறவுள்ள தெருமுனை பிரசாரக்கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினா்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே பாஜக தெருமுனைப் பிரசாரம்

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பன்னம் பாறையில் பாஜக தெருமுனை பிரசாரம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


